Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கேரள வெள்ள நிவாரணத்துக்கு முதல் சம்பளத்தை வழங்கினார் துருவ்

September 25, 2018
in Cinema
0

விக்ரமின் மகன் துருவ். அமெரிக்காவில் நடிப்பு, இயக்கம் படித்து விட்டு பாலா இயக்கும் வர்மா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன்ரெட்டி படத்தின் ரீமேக். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் துருவ், வர்மா படத்திற்காக தனக்கு தரப்பட்ட சம்பளத்தை அப்படியே கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார். இதற்காக கேரளா சென்ற அவர் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து இந்த நிதியை வழங்கினார். அவருடன் வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பளார் ஏவி.அனுப், விக்ரம் ரசிகர் மன்றத் தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோரும் சென்றனர். அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே கேரள வெள்ள நிவாரணத்துக்கு விக்ரம் 25 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விக்னேஷ்சிவனை தோற்கடித்த நயன்தாரா!

Next Post

சென்னை திரும்பிய கார்த்தி

Next Post

சென்னை திரும்பிய கார்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures