Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊழல் என்பது பொருளாதாரம் மீதான தாக்குதல்: சுப்ரீம் கோர்ட்

September 25, 2018
in News, Politics, World
0

 ஊழல் என்பது தேசிய பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரும் மனு மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பான உத்தரவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ; இந்த விவகாரத்தில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாத இடத்தில் நாங்கள் இருக்கிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் என்பதை அடிப்படையாக வைத்து தகுதிநீக்கமும் செய்ய முடியாது.

பார்லி.,யில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இருப்பினும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சிகள் குற்றப்பின்னி உள்ளவர்களை புறம் தள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது ஊழல் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் பயங்கரவாதம் போல் வளர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Previous Post

ஆயுஷ்மான் பாரத்: முதல் நாளில் ஆயிரம் பேர் பயன்

Next Post

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

Next Post

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures