Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1300 ஆக உயர்த்த ஆலோசனை!

September 24, 2018
in News, Politics, World
0

சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ 1300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்படுகிறது.

டீசல் விலை உயர்வால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டதால், கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் ஓடுகின்றன. நாள்தோறும் 40 முதல் 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்பு எதிர்பார்த்ததை விட வருவாய் குறைந்தது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் மின்சார ரெயில், இரு சக்கர வாகனம் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால் இந்த இழப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாதாந்திர பாஸ் ரூ.1000-க்கு வழங்கப்பட்டு வருகிறது. கட்டணத்தை உயர்த்துவதன்  மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Previous Post

கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோர் விடுத்துள்ள அறிவிப்பு

Next Post

சிறுமியை காதலித்த இளைஞன் செய்த காரியம்

Next Post

சிறுமியை காதலித்த இளைஞன் செய்த காரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures