Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊற்றங்கரை குருவுக்கு எமனான மாடு

September 22, 2018
in News, Politics, World
0
ஊற்றங்கரை குருவுக்கு எமனான மாடு

முல்லைத்தீவு – தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுங்கேணியில் இருந்து தண்ணீரூற்று நோக்கி மோட்டார்சைக்கிளில் குரு பயணித்துள்ளார். இதன்போது, மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இந்த நிலையில் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

Previous Post

பட்ஜெட் ரூ.500 கோடி, லைக்ஸ் 5 லட்சம் தான்

Next Post

மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Next Post
மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures