Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

September 20, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா மேரிலான்ட் மாநிலம் ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இன்று காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம ஆசாமி கண்மூடித்தனமாக சுட்டான் இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆயிரம் பேர் இங்கு பணியாற்றி வரும் நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Previous Post

13 பேர் பலியான விஷ சாராய வழக்கில் 5 பேர் தூக்கு தண்டனை ரத்து

Next Post

நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்!

Next Post

நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures