Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசியதால் பதற்றம்

September 14, 2018
in News, Politics, World
0
செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசியதால் பதற்றம்

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்

Next Post

நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி : 3 பேர் மீது வழக்குப்பதிவு

Next Post

நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி : 3 பேர் மீது வழக்குப்பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures