Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பொலிஸ் வாகனம் கடத்தல்- நான்கு பேர் கைது

September 12, 2018
in News, Politics, World
0
யாழில் பொலிஸ் வாகனம் கடத்தல்- நான்கு பேர் கைது

கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று பொலிஸ் வாகனம் கடத்தல் தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப் பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நால்வரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்!

Next Post

பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம்

Next Post
பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம்

பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures