Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குடித்து விட்டு திருமண வீட்டில் ரகளை செய்த இளைஞன்

September 12, 2018
in News, Politics, World
0

திருகோணமலை – சேருநுவர பகுதியில் சாராயம் குடித்து விட்டு திருமண வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீமங்களபுர, சோமபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் உறவுக்காரர் ஒருவரின் திருமண வீட்டில் அளவுக்கதிகமாக சாராயம் குடித்து விட்டு கதிரை மற்றும் மேசைகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, சாராய போத்தல்களையும் உடைத்து வீசியதாக சேருநுவர பொலிஸ் அவசர சேவைக்கு பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

சர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

Next Post

இலங்கை வரும் ஓ.பன்னீர்செல்வம்

Next Post
இலங்கை வரும் ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை வரும் ஓ.பன்னீர்செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures