Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென் சூடானில் விமானம் விபத்து, 19 பேர் பலி

September 10, 2018
in News, Politics, World
0

தென் சூடானின் தலைநகர் ஜுபாவிலிருந்து யிரோல் நகர் நோக்கி பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது 22 பேர் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் எத்தியோப்பியா மற்றும் உகண்டா இனத்தவர்களே அதிகம் என தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

விமானம் ஆறொன்றில் வீழ்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதனால் சடலங்கள் கங்கையிலிருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

விச பால் பக்கெட் உறுதியானால், கடும் தண்டனை

Next Post

கோட்டாபய ராஜபக்ஷ விசேட நீதிமன்றத்தில் ஆஜராகும் தினம் இன்று

Next Post

கோட்டாபய ராஜபக்ஷ விசேட நீதிமன்றத்தில் ஆஜராகும் தினம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures