Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிக்கு மாதம் 21 லட்சம் சம்பளம்- கோப் குழு

August 24, 2018
in News, Politics, World
0

மக்கள் வங்கியின் நிறைவேற்று அதிகாரி பதவியிலுள்ள ஒருவர் தற்பொழுது ஒரு மாதத்துக்கு 21 லட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும், இவரது பதவிக் காலத்தை நீடிக்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி எம்.பி. தெரிவித்தார்.

இந்த அதிகாரிக்கு 60 வயது நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அதிகாரி தனது பதவியில் இருக்கும் போது ஏழு லட்சத்து 50 ஆயிர் ரூபாவை சம்பள நிலுவையாகவும் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோப் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.

இதன்பிறகு, உயர் அதிகாரிகளை நியமிக்கும் போது வங்கியிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளையே நியமிக்குமாறும் சுனில் ஹதுன்னெத்தி பரிந்துரை செய்துள்ளார்.

Previous Post

ரயில்வே ஊழியர்கள் 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

Next Post

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல்

Next Post

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures