Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில்வே ஊழியர்கள் 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

August 24, 2018
in News, Politics, World
0
ரயில்வே ஊழியர்கள் 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

ரயில்வே ஊழியர்கள் சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப சங்க குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (23) முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தம் “அசல பெரஹராவைப்” பார்வையிடச் செல்லும் பயணிகள் மற்றும் உயர் தரப் பரீட்சை மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதி எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (23) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் அதிகரிப்பு ?

Next Post

மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிக்கு மாதம் 21 லட்சம் சம்பளம்- கோப் குழு

Next Post

மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிக்கு மாதம் 21 லட்சம் சம்பளம்- கோப் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures