Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டே ஹஜ்ஜுப் பெருநாள்- ஜனாதிபதி

August 22, 2018
in News, Politics, World
0

புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக் காட்டே இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் மக்கா நகரில் ஒரே குறிக்கோளுடன் ஒன்றிணைந்து மானிட சமூகத்தின் ஏகோபித்த எதிர்பார்ப்பான ஒற்றுமையின் பெருமையை உலகறியச் செய்யும் திருநாளாக ஹஜ்ஜுப் பெருநாள் காணப்படுகின்றது.

சமூக சகவாழ்வின் மகிமையை உலக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு முதன்மையான சமய நிகழ்வாக ஹஜ்ஜுடைய நிகழ்வுகள் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்துள்ள நீண்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் காலமானார்

Next Post

ஹஜ் உணர்த்தும் தியாகம் அனைவருக்கும் முன்மாதிரி- பிரதமர்

Next Post

ஹஜ் உணர்த்தும் தியாகம் அனைவருக்கும் முன்மாதிரி- பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures