Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் காலமானார்

August 22, 2018
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்த்ர ரியுடொர் ராஜபக்‌ஷ காலமானார்.

கடந்த ஆறு மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைத்து நேற்று (21) தனது 70 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

காலம் சென்ற டீ.ஏ. ராஜபக்‌ஷவின் 9 பிள்ளைகளில் நான்காமவரே சந்த்ரா ரியுடொர் ராஜபக்‌ஷ ஆவார். அக்குடும்பத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மூன்றாமவர் ஆவார்.

இவர், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சு, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்களின் அந்தரங்கச் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு, ஜனாதிபதி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சமிந்த ராஜபக்‌ஷ எனும் ஒரேயொரு மகன் உள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷவின் புதல்வர்கள் 9 பேர் ஆவார்கள். அவரது மூத்த புதல்வர் சமல் ராஜபக்‌ஷ அடுத்து ஜயந்தி ராஜபக்‌ஷ , மஹிந்த ராஜபக்‌ஷ , சந்த்ர ரியுடர் ராஜபக்‌ஷ , கோத்தாபய ராஜபக்‌ஷ , பசில் ராஜபக்‌ஷ, டட்லி ராஜபக்‌ஷ, பிரீத்தி ராஜபக்‌ஷ மற்றும் கந்தனி ராஜபக்‌ஷ ஆகியோரே இவர்களாவர்.

Previous Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை பிரேரணைக்கு ஜனாதிபதி மறுப்பு

Next Post

புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டே ஹஜ்ஜுப் பெருநாள்- ஜனாதிபதி

Next Post

புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டே ஹஜ்ஜுப் பெருநாள்- ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures