Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!

June 4, 2016
in News, Sports, World
0
ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5-ம் திகதி பிரேசிலில் 31-வது கோடை கால ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அகதிகள் அணி பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அணியில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியின் அதிகாரிகளாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் கொடியின் கீழ் இவர்கள் பங்கேற்பார்கள். தெற்குசூடான், சிரியா, காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வசேத ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் பேசுகையில், 206 நாடுகளை பிரதிநிதித்துவப்படும் வீரர்களுக்கு இணையாக, அகதி வீரர்கள் அடங்கிய அணியும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரே மாதிரியாக நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

கனடா நாட்டில் மது போதையில் தாயாரை சரமாரியாக குத்திக் கொன்ற 16 வயது மகன்…

Next Post

மரபணு கோளாறால் வந்த பிரச்சனை: எமனை வென்ற 8 வயது சிறுவன்

Next Post
மரபணு கோளாறால் வந்த பிரச்சனை: எமனை வென்ற 8 வயது சிறுவன்

மரபணு கோளாறால் வந்த பிரச்சனை: எமனை வென்ற 8 வயது சிறுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures