Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உண்மையில் என்ன நடந்தது! சூர்யா காப்பாற்றிய பெண் ட்விட்டரில் விளக்கம்

May 31, 2016
in Cinema, News
0

உண்மையில் என்ன நடந்தது! சூர்யா காப்பாற்றிய பெண் ட்விட்டரில் விளக்கம்

 

தகராறு செய்த இரண்டு வாலிபர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய செய்தி அனைவருக்கும் தெரியும்.

சூர்யாவிடம் அடி வாங்கிய பிரேம்குமார் என்பவர் போலீசில் புகார் கொடுத்ததால் இந்த பிரச்சனை பெரிதானது. ஆனால் ஒருவழியாக இன்று அந்த வழக்கை திரும்பபெற்றதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

தற்போது சூர்யாவால் காப்பற்றப்பட்ட அந்த பெண் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு என்ன நடந்தது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

Tags: Featured
Previous Post

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்

Next Post

வாகன தரிப்பிடத்திற்காக ஏற்பட்ட கைகலப்பு.

Next Post

வாகன தரிப்பிடத்திற்காக ஏற்பட்ட கைகலப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures