Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தண்ணீரில் மூழ்கிய படகு: தக்க சமயத்தில் 19 பேரின் உயிரை காப்பற்றிய மீட்பு குழு

July 5, 2016
in News, World
0

தண்ணீரில் மூழ்கிய படகு: தக்க சமயத்தில் 19 பேரின் உயிரை காப்பற்றிய மீட்பு குழு

பிரித்தானியாவின் kent கடற்பகுதியில் விபத்துக்குள்ளான காற்றால் நிரப்பப்பட்ட படகிலிருந்து 19 பேரை ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

Kent பகுதியில் உள்ள the coast of Dymchurch இடத்தில் ஒரு காற்றால் நிரப்பப்பட்ட படகு மூழ்கி கொண்டிருப்பதாகவும், படகில் உள்ளவர்களை காப்பாற்ற உதவி வேண்டி பிரித்தானியாவின் கடலோர பொலிஸ் படைக்கு அழைப்பு வந்துள்ளது.

இதைதொடர்ந்து குறித்த விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள Dungeness மற்றும் Littlestone பகுதியை சேர்ந்த மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் கப்பலில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தக்க சமயத்தில் விபத்து பகுதியை கண்டறிந்த மீட்பு குழுவினர், ஹெலிகொப்டர் உதவியின் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 19 பேரை மீட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தும் படி எல்லையோர பொலிஸ் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

பரீட்சையில் சாதனை! மூவரின் உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த மாணவியின் நெகிழ்ச்சிப் பதிவுகள்

Next Post

ரஜினி, விஜய்க்கு நேரில் அழைப்பு ஏன்?

Next Post

ரஜினி, விஜய்க்கு நேரில் அழைப்பு ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures