Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் மீண்டும் குழப்பம்

June 1, 2018
in News, Politics, World
0
வவுனியாவில் மீண்டும் குழப்பம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்ள தனியார் பேருந்து சாரதிகள் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையில் முருகள் நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இன்று தொடக்கம் இணைந்த பேருந்து சேவை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் வட. மாகாணசபையினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையுடனான உறவை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

Next Post

யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் எரித்தனர்

Next Post

யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் எரித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures