Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் 4ஆம் மாடியில் விசாரிக்கப்பட்டார்

May 30, 2018
in News, Politics, World
0

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கொழும்பில் உள்ள காவல்துறை தலமையகத்தின் 4ஆம் மாடியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினரினால் தொடர்ச்சியாக 05மணி நேரம் துருவித் துருவி விசாரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் மதியம் 02.30 மணிவரையிலான ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அது குறித்து வேந்தன் தெரிவிக்கையில் ,

மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆகியவை தொடர்பிலும் , ஜனநாயக கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் துருவித்துருவி விசாரித்தனர். இருவரே விசாரணையில் ஈடுப்பட்டிருந்தனர். எனது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர்.

முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதே ஜனநாயக கட்சியின் நோக்கம் ஆகும். போராளிகளை இது போன்ற செயற்பாடுகளில் இருந்து முடக்குவதற்காகவே நான்காம் மாடி விசாரணை அமைந்துள்ளது என நம்புறேன். என தெரிவித்தார்.

Previous Post

செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்!!

Next Post

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு உயரும்

Next Post

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு உயரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures