Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பவுஸர் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு

May 30, 2018
in News, Politics, World
0

போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரி எரிபொருள் விநியோக தனியார் பவுஸர் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்டதனையடுத்து தமது போக்குவரத்துக் கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரி இதுவரை மூன்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு இதுவரையில் உரிய முறையில் பதில் கிடைக்காமையின் காரணமாகவே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக எரிபொருள் விநியோக தனியார் பவுஸர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

Previous Post

கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்

Next Post

அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பட்டியல்

Next Post
அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பட்டியல்

அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures