Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

60 வீதமான மாணவர்கள் போதைப் பொருள் பாவனை

May 24, 2018
in News, Politics, World
0

குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் நூற்றுக்கு 60 வீதமானவர்கள் பல்வேறுபட்ட போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என போதை ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவஆராச்சி தெரிவித்துள்ளார்.

மதுபானம், சிகரெட், கஞ்சா, தூள், மாத்திரை, லொசின்ஜர் போன்றவற்றுக்கே இம்மாணவர்கள் அடிமையாகியுள்ளதாகவும் டாக்டர் கூறியுள்ளார்.

இந்தப் போதைப் பொருள் பாவனையினால் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், தூக்கம் குறைவடைவதாகவும் தெரிவித்தே மாணவர்களுக்கு இந்த போதைப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய(24) சகோதர தேசிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Previous Post

விடைபெறுகின்றார் – மா.இளஞ்செழியன்

Next Post

தூத்துக்குடிப் படுகொலைக்கு ஈழத்தில் அஞ்சலி!!

Next Post

தூத்துக்குடிப் படுகொலைக்கு ஈழத்தில் அஞ்சலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures