Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் உறவினர்களிடம் கையளிப்பு

May 27, 2016
in News
0
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் உறவினர்களிடம் கையளிப்பு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் உறவினர்களிடம் கையளிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த 8 பேர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்கா அவர்கள் இரு சகோதரர்கள் உள்ளிட்ட எட்டு பேரையும் அவர்களது உறவினர்களிடம் கையளித்தார்.

இதன்போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் கருத்து பகிர்வுகள் மற்றும் அவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் தர்சன லியனகே, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரிகள், மதகுருமார், புனர்வாழ்வு பெற்று வரும் போராளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

இலங்கைக்கு வந்த கப்பலில் யுத்த ஆயுதங்கள் ? அதிர்ச்சியில் இலங்கை?

Next Post

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது

Next Post
புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures