Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி நாளை மறுதினம் உரை

April 17, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

25 ஆவது பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா விஜயம் செய்த ஜனாதிபதி நேற்று லண்டனை சென்றடைந்தார்.

ஜனாதிபதியுடன் 10 பேரடங்கிய குழுவொன்றும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த மாநாடு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இது வெள்ளிக்கிழமை வரை லண்டனில் நடைபெறவுள்ளது. பொதுவான எதிர்காலம் எனும் தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

2020 வரை ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்க ஆட்சி!!

Next Post

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்

Next Post
மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures