Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதம்!

April 8, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு பாம்பு ஒன்று காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

இது அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் ஆன இன்று அம்மன் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியினை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டமையும் காணமுடிந்தது .

ஒவ்வொரு வருடமும் இவ்வாறான அற்புதங்கள் அம்மன் ஆலயத்தில் நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம்

Next Post

பிக்பாஸ் கணேஸ் யாழ் நல்லூரில்

Next Post

பிக்பாஸ் கணேஸ் யாழ் நல்லூரில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures