Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம்

April 8, 2018
in News, Politics, World
0
புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம்

இன்று  முதல் இலங்கையில் புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளை முதல் இலங்கையில் புது ஆபத்து அறிமுகம்!

இலங்கையில் 6 வகையான நோய்களை உருவாக்கும் இறால் இனம் நாளை கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னமெய் என்ற இந்த இறால் இனமே, நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக நீர்வள அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த இறால் இனம் இலங்கையில் காணப்படவில்லை எனவும், இதனால் 6 வகையான நோய்கள் உருவாக்கப்படும் எனவும், குறித்த இறால் இன வளர்ப்பை இலங்கையில் தடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கண்டியில் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழப்பு

Next Post

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதம்!

Next Post

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures