Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்

April 7, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவில் ஆசிரியரொருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவு – கறிப்பட்டமுறிப்பு பாடசாலையில் கல்வி கற்கும் 10 வயதான மாணவி, கடந்த வியாழக்கிழமை (05) பாடசாலைக்கு சமூகமளிக்காமல், வௌ்ளிக்கிழமை (06) பாடசாலைக்கு சென்றுள்ளார்.

முன்தினம் பாடசாலைக்கு வருகை தராததன் காரணமாக ஆசிரியர், மாணவியை தாக்கியதாக மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டனர்.

மாணவியின் கைகள், கால்களில் தழும்புகள் காணப்படுவதாக மாணவியின் தாய் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுமியை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட கப்பலால் பரபரப்பு

Next Post

1149 துப்பாக்கி ரவைகளுடன் ஓய்வு பெற்ற இராணுவசிப்பாய் கைது

Next Post

1149 துப்பாக்கி ரவைகளுடன் ஓய்வு பெற்ற இராணுவசிப்பாய் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures