Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேசன் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தாக்கப்பட்டமை குறித்து மேஜர் ஜெனரல் அமல் கைது

April 6, 2018
in News, Politics, World
0

ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நோயர் கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, தாக்குதல் நடாத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Previous Post

விண்வெளியில் செடி வளர்க்க நாசாவுக்கு உதவும் உங்கள் லன்ச் துணைவன்!

Next Post

ஐ .தே.கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் விலகிக்கொள்ள வேண்டு

Next Post

ஐ .தே.கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் விலகிக்கொள்ள வேண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures