Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமானகூட்டமைப்பின் முடிவு இன்று இரவு !!

April 3, 2018
in News, Politics, World
0
நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமானகூட்டமைப்பின் முடிவு இன்று இரவு !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமான தமது கட்சியின் முடிவை இன்றிரவு அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மதியம் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் இவ்வாறு கூறியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் கூடி இது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் பணிபகிஷ்கரிப்பு

Next Post

எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமனம்

Next Post

எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures