Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரின் மகள் சாதாரண தர பரீட்சையில் சித்தி

March 29, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்பாதுகாவலரின் மகள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன் சமாதி ஆமந்தா ஹேமசந்திரவின் மகள் கா.பொ.த சாதாரன தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

நேற்று நள்ளிரவு வெளியான பெறுகளில் அடிப்படைடியில் 6ஏ தர சித்தியினையும், 2பி சித்தியுனையும், 1சி சித்தியுமாக ஒன்பது பாடங்களிலும் குறித்த மாணவி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜீலை மாதம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதி மயிரிளையில் தப்பித்துக்கொள்ள அவரது நீண்ட நாள் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன் ஹேமசந்திர துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜனது பிள்ளைகள் கல்வி கற்று முடிக்கும் வரை எல்லா கல்வி செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஹேமசந்திரவின் மகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Previous Post

தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு

Next Post

26 மாணவர்கள் 9ஏ சித்தி! வரலாற்று சாதனை படைத்த பாடசாலை

Next Post

26 மாணவர்கள் 9ஏ சித்தி! வரலாற்று சாதனை படைத்த பாடசாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures