Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டி கலவரம் விசாரணை நிறைவு, உண்மையை வெளிப்படுத்துங்கள்

March 27, 2018
in News, Politics, World
0

கண்டி, தெல்தெனியவில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பிலான பொலிஸ் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய குழுவினரை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுக் கொள்வதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் பெயர், ஊர் என்பவற்றை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கண்டிக் கலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தன் மீதும் தனது கட்சியின் மீதுமே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மலர் மொட்டு கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைப் பொறுப்புடன் தெரிவித்தார்.

Previous Post

மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை

Next Post

Balan Brother in Law’s Funeral arrangement as follows

Next Post

Balan Brother in Law’s Funeral arrangement as follows

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures