Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிதறுபட்ட வாக்குகளாலேயே மகிந்த வென்றார்

February 27, 2018
in News, Politics, World
0

வாக்குகள் பிளவுபட்டமையே நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் வெற்றிக்கு காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவரும் ஒன்றுபட்டு, அடுத்த பொதுத் தேர்தலிலும் பழையபடி எமக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த அணியினர் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. மஹிந்தவிற்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிளவுபட்டதனாலேயே அவருக்கு கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன எனத் தெரிவித்தார்.

Previous Post

என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது : அனந்தி சசிதரன்

Next Post

மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியா பயணம்

Next Post

மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியா பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures