Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிவியா நாட்டில் வெள்ளப்பெருக்கு

February 24, 2018
in News, Politics, World
0

பொலிவியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிவியா நாட்டில் ஆரம்பித்துள்ள மழை காலம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள், குளங்களில் நீர் நிரம்பியுள்ளதால், வீதிகளிலும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் அன்றாட நாள் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், தெற்கு பொலிவியாவில் உள்ள அதிகமான நகரங்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து பாடசாலை கட்டடங்களிலும், பொது அமைப்புக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. மேலும் பாதிப்படைந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மார்ட்போன்

Next Post

இலங்கையில் இன்று அதிகாலை 2 ஆயிரத்து 564 பேர் கைது

Next Post

இலங்கையில் இன்று அதிகாலை 2 ஆயிரத்து 564 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures