Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Gallery

மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” நூல் வெளியிடப்பட்டது

February 24, 2018
in Gallery, Life, News, World
0

அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு நிகழ்வானது அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை

Next Post

வெனிசுலாவில் மின்வெட்டால் 16 மணித்தியாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Post

வெனிசுலாவில் மின்வெட்டால் 16 மணித்தியாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures