Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் பிரித்தானிய பிரஜைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

January 2, 2018
in News, Politics, World
0
இலங்கையில் பிரித்தானிய பிரஜைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மாளிகாவத்தை, அரலிய உயன பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அளித்த தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் மூக்கு மற்றும் காதில் இருந்து இரத்தம் வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடையாது

Next Post

நீர்வேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலி

Next Post
நீர்வேலி சந்திக்கு அண்மையில்  இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலி

நீர்வேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures