Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடுமையான பகிடிவதைக்குள்ளான பேராதனை கலைப்பீட முதலாம்வருட மாணவன் வைத்தியசாலையில்

December 21, 2017
in News
0

கடுமையான பகிடிவதைக்குள்ளான பேராதனை கலைப்பீட முதலாம்வருட மாணவன் வைத்தியசாலையில்

கடுமையான பகிடிவதைக்கு இலக்காகிய கண்டி – பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த முதல்வருடத்தில் பயிலும் பதுளை – தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதையுடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் மூவர், குறித்த மாணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த அந்த மாணவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் இந்த வருட ஆரம்பத்தில் கடுமையான சித்திரவதைகளுடன் கூடிய பகிடிவதைகள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புலம்பெயர்ந்த வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

Next Post

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளியானது!

Next Post
2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளியானது!

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures