Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேயிலை தடையை நீக்க, அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு அனுமதி !

December 20, 2017
in News, Politics
0

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தின் போது இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்பட்டதாகவும், ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடையை தளத்தினால், அதன் விளைவாக தேயிலை தடை நீங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கமையவே குறித்த தடை தற்காலிமாக தளர்த்தப்பட்டுள்ளது.

Previous Post

தனித்துப் போட்டியிடும் பகுதிகளுக்கான மு.க.வின் வேட்புமனுக்கள்

Next Post

கணித பாட அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!!

Next Post

கணித பாட அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures