Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்!

December 19, 2017
in News, Politics
0

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் நாளைய தினம் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஆர்பாட்டம் நாளைய தினம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவைக் கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாத கொடுப்பனவுகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தே இந்த போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்ஜித் ஜயலால் இதனை தெரிவித்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் நாடாளாவிய ரீதியில் கடமையாற்றும் மின்சார சபை ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தங்களது கோரிக்கைக்கு உரிய பதில் வழங்காத பட்சத்தில் நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

”வான்னா க்ரை” தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம்: குற்றம் சாட்டும் அமெரிக்கா

Next Post

முல்லைத்தீவில் 9 பேர் இறக்கக் காரணம்!

Next Post

முல்லைத்தீவில் 9 பேர் இறக்கக் காரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures