Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால்..?

December 19, 2017
in News, Politics
0
எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால்..?

இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், தேசியக் கட்சிகளின் முகவர்களாக இருந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து, ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய கோணத்தில் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி கூட்டணியை அமைத்திருக்கின்றோம். மக்கள் விரும்பக்கூடிய தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் சென்று ஒட்டிக்கொள்வது ஒரு கலாச்சாரமாக இருக்கின்றது.

இதுதான் மிகப்பெரிய ஒரு மோசமான கலாச்சாரமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மக்களை குழப்பும் தமிழ்த் கூட்டமைப்பு – மேயர் வேட்பாளர் பற்றி 3 மாறுபட்ட கருத்துக்கள்

Next Post

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு, அஜித் பெரேராவின் பதிலடி

Next Post

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு, அஜித் பெரேராவின் பதிலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures