Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பந்தனுக்கு அடுத்தபடியாக, மனோ மீது நான் மரியாதை வைத்துள்ளேன் – மஹிந்த

December 18, 2017
in News, Politics
0

தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனுக்கு நேற்று -17- பிறந்தநாள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலையிலேயே வாழ்த்துக் கூறி அரசியல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் விசாரித்தாராம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் மனோவை வாழ்த்தினாராம்…

தேர்தல் பணிகளில் பிசியாக இருந்த மனோவை தொலைபேசியில் தொடர்புகொள்ள மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் முயற்சித்தும் முடியாமல் இருந்ததாம்…

பின்னர் கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகளுக்குச் சென்ற மஹிந்த அங்கிருந்தே தொடர்புகொண்டு வாழ்த்தினாராம்…

“சரியோ பிழையோ மனோ எதையும் துணிச்சலாகச் சொல்லும் ஒருவர். யாருக்காகவும் தனது அரசியல் கொள்கையை மாற்றியதில்லை. ஒவ்வொரு வருடமும் அவரை நான் வாழ்த்துவது வழக்கம். இம்முறையும் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. சம்பந்தனுக்கு அடுத்தபடியாக மனோ மீது நான் மரியாதை வைத்துள்ளேன்.

அதுதான் வாழ்த்தினேன்” என்று கதிர்காமத்தில் தனது அருகில் இருந்த அரசியல் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தாராம் மஹிந்த.

Previous Post

பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ மரியாதையுடன் மலேசிய பிரதமருக்கு வரவேற்பு

Next Post

வேட்புமனுவுடன் தப்பியயோடிய நபர், ஹொரணயில் சம்பவம்

Next Post

வேட்புமனுவுடன் தப்பியயோடிய நபர், ஹொரணயில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures