Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 நாட்களில் 9 பேர் மரணம்!

December 17, 2017
in News, World
0
20 நாட்களில் 9 பேர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒருவித காய்ச்சல் காரணமாக இவ்வாறு 9 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பிற்கு காரணமான காய்ச்சலை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒன்பது பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நிலச்சரிவில் 5 பேர் பலி – 15 பேர் மாயம்

Next Post

13 வயது பேத்தியும் 68 வயது பாட்டியும்

Next Post

13 வயது பேத்தியும் 68 வயது பாட்டியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures