Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்!

December 15, 2017
in News, World
0

20 வயதான காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பியர் அருந்த கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காதலன் அதனை ஒளிப்பதிவு செய்து, முகநூலில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி தொடர்ந்தும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக காதலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இறுதியில் ஒரு நாள் காதலியை தனது வீட்டுக்கு வருமாறு காதலன் அச்சுறுத்தியுள்ளார்.

அப்படி வரவில்லை எனில் விடுதியில் எடுத்த வீடியோவை முகநூலில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலனின் வீட்டுக்கு சென்ற யுவதி இரவு அங்கு இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் யுவதியிடம் விசாரித்துள்ளனர். அப்போது யுவதி சகல தகவல்களையும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Previous Post

லண்டன் மக்களுக்காக இலங்கைத் தமிழரின் முயற்சி!

Next Post

சுயேச்சையாகத் தேர்தல் களம் காண்கிறார் புதின்!

Next Post

சுயேச்சையாகத் தேர்தல் களம் காண்கிறார் புதின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures