Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

December 15, 2017
in News, Politics, World
0
ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தெற்கு ஈராக்கின் நசிரியா நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ௩௮ பேருக்கும் சிறைச்சாலையில் நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்., 25ல் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Previous Post

குல்பூஷண் ஜாதவ் மனைவி, தாய்க்கு, ‘விசா’

Next Post

குஜராத் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை

Next Post

குஜராத் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures