Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குல்பூஷண் ஜாதவ் மனைவி, தாய்க்கு, ‘விசா’

December 15, 2017
in News, Politics, World
0
குல்பூஷண் ஜாதவ் மனைவி, தாய்க்கு, ‘விசா’

உளவு பார்த்ததாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு, ‘விசா’ வழங்கும்படி, பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் கடற்படையின் முன்னாள் அதிகாரியான, குல்பூஷண் ஜாதவ், 47, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அந்த நாட்டு ராணுவம் கைது செய்தது. அவருக்கு துாக்கு தண்டனை விதித்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு, பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வரும், 25ல், இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
இதற்காக, இருவருக்கும், ‘விசா’ வழங்கும்படி, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்துக்கு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Previous Post

அதிவேக இணையத் தொடர்பு – அரசின் 100 மில்லியன்!!

Next Post

ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

Next Post
ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures