Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்ணிவெடிக்கு தடை இலங்கை ஏற்றது

December 15, 2017
in News, Politics
0

இருபது ஆண்டு இழுபறிக்குப் பிறகு, சர்வதேச அளவிலான கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் 163வது நாடாக இலங்கை சேர்ந்துள்ளது.உலகளவில் கண்ணிவெடி பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக, 1999ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதை இதுவரை இந்தியா உட்பட 162 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை இலங்கை கடந்த 20 ஆண்டுகளாக ஏற்காமல் போக்கு காட்டி வந்தது.  இந்நிலையில், ஒப்பந்தத்தை ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐநா.வுக்காக இலங்கை அரசின் நிரந்தர பிரதிநிதியான ரோஹன் பெரைரா இதை தெரிவித்தார். இதன்மூலம், இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் 163வது நாடாக இலங்கை மாறியுள்ளது.

Previous Post

விண்வெளி சுற்றுலா போகணுமா ரூ.1.60 கோடி இருந்தால் போதும்

Next Post

அதிவேக இணையத் தொடர்பு – அரசின் 100 மில்லியன்!!

Next Post

அதிவேக இணையத் தொடர்பு - அரசின் 100 மில்லியன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures