Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திடீரென யாழ்ப்பாணத்திற்கு பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய போர் விமானம்!

December 15, 2017
in News
0

திடீரென போர் விமானம் ஒன்று யாழ் – பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு விமான நிலையத்தில் இருந்து பறந்து சென்ற விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளினின் பிலக்குடியிருப்பு விமான நிலையத்தை தற்பொழுது இலங்கை விமானப்படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விமான நிலையத்தில் இருந்து இரணைமடு, அனுராதபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு தமது பயணங்களை விமானப்படையினார் தொடர்ந்தனர்.

எனினும் இன்று வழமைக்கு மாறாக திடீரென யாழ். பலாலி விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த போர் விமானம் முள்ளிவாய்க்கால், செம்பியன்பற்று, பருத்தித்துறை, உள்ளிட்ட கரையோரப்பகுதி ஊடக பறந்து சென்றுள்ளதை அப்பகுதி பொதுமக்கள் அவதானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?

Next Post

கனேடிய பெண் கழுத்து நெரித்து கொலை : வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

Next Post
கனேடிய பெண் கழுத்து நெரித்து கொலை : வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

கனேடிய பெண் கழுத்து நெரித்து கொலை : வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures