Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியலுக்காக ஆசிரியரை திட்டிய, கம்மன்பில காலில் விழுந்தார்

December 14, 2017
in News, Politics
0

வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் உதய கம்மன்பிலவுக்கும் பந்துல குணவர்தனவுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

எப்படியோ அந்தப் பிரச்சினை சுமுகமான முறையில் தீர்த்துவைக்கப்பட்டதாம். என்றாலும் உதய கம்மன்பில வாக்குவாதம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி பந்துல குணவர்தனவின் காலில் விழுந்தாராம். என்னடா இது எனப் பார்த்தால் பின்னர்தான் விவரம் புரிந்ததாம்.

பந்துல குணவர்தன எம்.பி. அரசியலுக்கு வர முதல் வணிகவியல் ஆசிரியராக இருந்தவர். அப்போது உதய கம்மன்பில அவரிடம் மாணவராக இருந்தார்.

போயும் போயும் படிப்பித்த ஆசிரியரை அரசியலுக்காக திட்டித் தீர்த்துவிட்டோமே என்று கவலைப்பட்டே பந்துலவின் காலில் விழுந்தாராம் உதய கம்மன்பில எம்.பி.

Previous Post

248 சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18 முதல் 21ஆம் திகதிவரை ஏற்கப்படும்

Next Post

பேராயர் மல்கம் ரஞ்சித்தை, சந்தித்த ஞானசாரர்

Next Post

பேராயர் மல்கம் ரஞ்சித்தை, சந்தித்த ஞானசாரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures