Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

248 சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18 முதல் 21ஆம் திகதிவரை ஏற்கப்படும்

December 14, 2017
in News, Politics
0

248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, வேட்புமனுத் தாக்கலின்போதும், அதன் பின்னரும் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Previous Post

எம்மைத் திட்டுவதில் அர்த்தமில்லை – நாமல்

Next Post

அரசியலுக்காக ஆசிரியரை திட்டிய, கம்மன்பில காலில் விழுந்தார்

Next Post

அரசியலுக்காக ஆசிரியரை திட்டிய, கம்மன்பில காலில் விழுந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures