Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கெக்கிராவ மாணவியின் திறமையை பாராட்டி ஜனாதிபதி பரிசு

December 13, 2017
in News, Politics
0

கெக்கிராவ திப்பட்டுவௌ பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய ஏர் பூட்டு விழாவில் கெக்கிராவை மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி கற்கும் ஆர்.எம்.தெவ்மினி இந்ரநாத மாணவியினால் ஆக்கப்பட்ட கவிதை நூல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மாணவியை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி , அம்மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்காக பணப் பரிசிலை வழங்கிவைத்தார்

Previous Post

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்தால் வழக்கு

Next Post

முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை பழுதடைந்த கேக்கிற்கு ஐசிங் போட்டதைப் போல

Next Post

முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை பழுதடைந்த கேக்கிற்கு ஐசிங் போட்டதைப் போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures