Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனைவியை இழந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

December 9, 2017
in News
0

யாழ்.பருத்தித்துறை திக்கத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனக்குதானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 59 வயதான சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்துவந்துள்ளார். அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான அவர் முதலில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Previous Post

இனி இனி கார்களுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை!

Next Post

ஸ்னாப்சேட் பயன்படுத்திய இளம்பெண்ணுக்கு மொட்டை போட்ட தந்தை!

Next Post

ஸ்னாப்சேட் பயன்படுத்திய இளம்பெண்ணுக்கு மொட்டை போட்ட தந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures