Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தே, அரசாங்கத்தை முன்னெடுகின்றோம் – ரணில்

December 6, 2017
in News, Politics
0
பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தே, அரசாங்கத்தை முன்னெடுகின்றோம் – ரணில்

இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தே அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் இஸ்திரமான நிலையினை நாம் அடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச முதலீடுகளுடன் நாட்டின் நிலையான பொருளாதரத்தை கட்டியெழுப்புவதே எமது அரசாங்கதின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வர்த்தக விருதுவழங்கும் விழாவொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

அரச செலவில் தனியார் வைத்தியசாலைகளில், இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள அங்கீகாரம்

Next Post

இன­வாத மோதல், நாடு பூரா­கவும் பரவும் அபாயம் உள்­ளது – அநுரகுமார

Next Post

இன­வாத மோதல், நாடு பூரா­கவும் பரவும் அபாயம் உள்­ளது - அநுரகுமார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures