Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீரகுமார, மைத்திரியிடம் ஓடினார்

December 6, 2017
in News, Politics
0
வீரகுமார, மைத்திரியிடம் ஓடினார்

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகஇ அவர் நேற்று அறிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்தமைக்கான காரணம் என்ன என்பதை தெளிவுப்படுத்தி எட்டுப் பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Previous Post

“எனது தந்தையின் இரத்தம், ஈரானின் காதுகளில் நரகமாக ஒலிக்கும்”

Next Post

திருடிய­ வீட்டில் தேடுதல் நடத்­து­வ­தனை, மக்­க­ளுடன் நின்று வேடிக்கை பார்த்த திரு­டனை பிடித்த நாய்

Next Post

திருடிய­ வீட்டில் தேடுதல் நடத்­து­வ­தனை, மக்­க­ளுடன் நின்று வேடிக்கை பார்த்த திரு­டனை பிடித்த நாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures